Thursday, May 15, 2008

நானே வருவேன்....

அது என்னமோ தெரியல...ப்ளாக் எழுதனும்னு யோசிச்சாலே விரல்ல அடிபடுது. யாரு வெச்ச கண்ணோ... இனிமே கிரிக்கெட் சீஸன்ல ப்ளாக் எழுதறத பத்தி யோசிக்க கூடாது போல... ரெண்டுமே முடியாம போய்டுது...

விரைவில் ... புது பொலிவுடன் ...மீண்டும் வருவேன்...உங்கள் அபிமான வலை திரைகளில் முன் பதிவு செய்து கொள்ளவும்.

சந்திக்கும் வரை வணக்கத்துடன்...விடை பெறுகிறேன்.

2 Comments:

Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Wednesday, April 14, 2010  
Blogger தக்குடு said...

Anna, Are you from kallidai???

Wednesday, July 06, 2011  

Post a Comment

<< Home