நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
அடுத்த "இந்திய விஜயம்" - க்கு முன்னாடி ஒரு "ஓ" போடலாமென்று தோன்றியது.
முதலில் "டுபுக்கு" - விற்கு.
"ப்ளாக்" என்றால் ஏதோ ஹாலிவுட் படம் போல நெனச்சிருந்தேன் (சத்தியமா என்னனே எனக்கு தெரியாது). வழக்கமாக சில மாத இடைவெளிகளில் நண்ப, நண்பிகளுக்கு நான் அமெரிக்காவிலிருந்து போன் செய்வதுண்டு. அப்படி ஒரு நண்பியிடம் (சென்னை) பேசிய போது டுபுக்குவின் ப்ளாகை பற்றி சொல்லி, உங்க ஊர்காரர் தான் (என்க்கும் தாமிரபரணி கரைதான்) போய் பார் ரொம்ப புடிக்கும்னு சொன்னா.
அப்போ ஆபிஸ்ல இருந்தேன். சரி என்னதான் இருக்கு போய் பாக்கலாம்னு அவ சொன்ன link போய் பாத்தேன். எனக்கு சுஜாதாவின் நடை (எழுத்தாளரின் எழுத்து நடை) பிடிக்கும்.டுபுக்குவும் அந்த ரேஞ்சில் அசத்தியிருந்தார். ஒரே மூச்சில் நிறைய படித்து முடித்தேன். தாமிரபரணில அவர் எந்த கரைனு விசாரிக்கலாம்னு நெனச்சு (எனக்கு அப்போ கமென்ட் சிஸ்டம் பத்தி ரொம்ப தெரியாது) அவரோட அரத பழைய ஒரு போஸ்டிங்ல போயி எந்த ஊரு உங்க ஈ-மெயில் அட்ரஸ் குடுங்கனு கேட்டிருந்தேன்.
ஒரு வாரமா நான் குடுத்த என்னோட ஈ-அட்ரஸ்க்கு பதில் இல்ல. அப்புறம் திடீர்னு அவர் கிட்ட இருந்து ஈ-மெயில் வந்த்தது. மனுஷன் ரொம்பவும் அடக்கம். "என்னோட தகவல் நீங்க ஏதோ முன்னாடி போஸ்டிங்ல கேட்டு இருந்தீங்க போல...நான் உடனடியா கவனிச்சு பதில் போடமுடியலை.. தப்பா நினைக்காதீங்க...இதுதான் என்னோட தொடர்பு தகவல்கள்"னு சொல்லி பதில் போட்டு இருந்ந்தார். அவரோட அடக்கத்தை நெனச்சு பெருமையா இருந்தது. போன் பண்ணினேன். சில வினாடிகள் (பரஸ்பர அறிமுகம்) தான்..பின் ஏதோ நீண்ட கால நண்பர் போல சகஜமாக உரையாடினோம். பின் ரெகுலர் இன்டர்வலில் இன்றுவரை உரையாடிக்கொண்டு இருக்கிறோம்.
அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது தான் அந்த விபரீத எண்ணம் வந்த்து.
"ராம் நீங்களும் ப்ளாக் ஆரம்பிச்சு எழுதினா என்ன ?" - டுபுக்கு
"இல்ல...நான் நல்ல பேசுவேன்...ஆனா மனசுல உள்ளத ஒழுங்கா எழுத வராது"-நான்
"மொதல்ல அப்படிதான் இருக்கும்...எழுத எழுத தானா நல்ல வரும்...எழுதுங்க"-டுபுக்கு
"சரி பாக்கலாம்.."-நான்.
அப்புறம் சில மாதங்கள் ஓடியது. திரும்பவும் அதே பேச்சு எங்களுக்குள் எழுந்தது. நான் ..சரி எழுதறேன்.. இப்ப இல்ல...நவம்பர்ல இந்தியா போறேன்...அந்த ட்ரிப்பை முடிச்சு அதுலயே ஏதாவது எழுத ஆரம்பிக்கிறேன்னு சொன்னேன்.
ஆனால் ஆர்வக்கோளாறு யாரை விட்டது. ஒரு ப்ளாக் க்ரியேட் பண்ணி நான் எலிமென்ட்ரி ஸ்கூல்ல படிச்ச போது நடந்த சம்பவத்திலிருந்து எழுத ஆரம்பிக்க தீர்மானித்து 3 பக்கங்கள் எழுதினேன். பிழை திருத்தி போஸ்ட்டும் செய்தேன். கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு நானே படித்து பார்த்தேன். எனக்கே ரொம்ப கேவலமாக தெரிஞ்சது. நானே என் மனதுக்குள் துப்பிக்கொண்டு இரண்டாம் கட்ட யோசனை எதுவும் செய்யாமல் delete பண்ணிவிட்டேன்.
அடுத்தமுறை டுபுக்குவிடம் பேசும் போது இதைப்பற்றி சொன்னேன். "ஏன் அப்படி பண்ணிணீங்க...அது பாட்டு இருந்திருக்கலாமே" அப்படின்னு சொன்னார். என் அதிருப்தியினாலதான் அப்படி செஞ்சதை சொல்லி...கண்டிப்பா இந்தியா ட்ரிப்புக்கு அப்புறம் எழுதறேன்னு சொன்னேன்.
இந்தியா போய்ட்டு வந்த்தும் மனுஷன் நியாபகமா கேட்டார். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்திய விஜயம்.
சொறிஞ்ச கை சும்மா இருக்குமா. டுபுக்குவை உடனே கூப்பிட்டு ...ப்ளாக் போஸ்ட் பண்ணிட்டேன்...போய் பாருங்கனு அரிச்செடுத்தேன். மனுஷன் பாத்துட்டு முதல் கமென்ட் (மன சாட்சிக்கு விரோதமா) "ராம்...சூப்பர்...கலக்குங்க"னு...எழுதினார். அதேதான் இந்திய விஜயம் - 2 க்கும் நடந்தது.
இப்படி என்னையும் கொஞ்சம் எழுத வெச்சு...மனுஷன் அதையும் படிச்சு..இன்னும் தைரியமா (தன் முயற்சி தளராத விக்ரமாதித்தன் மாதிரி) எழுத என்னை ஊக்குவிக்கிற நண்பர் டுபுக்குவிற்கு முதல்..."ஓ".
அடுத்து daydreamer & ambi
நானே நான் எழுதினதை போய் பாத்து பாத்து...என் ப்ளாகிற்கு "ஹிட்" கன்னா பின்னாவென்று எகிரிக்கொண்டிருந்த சமயத்தில்...திடீர்னு வந்து படித்து (They might have got much bored on that day I believe...still they left the comment as I'm writing good) கமென்ட் விட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த இவங்க ரெண்டு பேருக்கும் அடுத்த ஓ.. மிக்க நன்றி.
இனி தப்பித்தவறி detour எடுத்து accident-ஆ வந்து படிக்கப்போற அனைவருக்கும் முன்கூட்டிய "ஓ"...
சீக்கிரம் அடுத்த இந்திய விஜயத்தில் சந்திக்கும் வரை..நன்றியுடன் விடை பெறுகிறேன்.
பி.கு:- நான் எழுதுவது இன்னும் என் வீட்டு அம்மணிக்கு சுத்தமா தெரியாது. எவ்வளவு நாள் நக்கல் கிண்டலில் இருந்து தப்பிக்க முடியும் தெரியலை. அம்மணியோட அண்ணணுக்கு தெரியும்..(டுபுக்குவோட ப்ளாக்கிற்க்கு போய்...அப்படியே அந்த கமென்ட்டுக்கும் போய்...என் லிங்க் ஐ புடிச்சுருக்கான்)...போனில் பேசும் போது என்னிடம் கேட்டான்.. எப்படி கண்டுபிடிச்சனு நான் கேட்டேன்... 1ம் 1ம் ரெண்டுனு இந்த உலகத்துல தெரியாதவன் ...நீ ஒருத்தன் தான்னு பதில் சொன்னான்.
7 Comments:
ராம் ரொம்ப ஓவரா புகழ்ந்திருக்கிறீங்க...சரி சரி அக்கவுண்ட்ல கிரெட்டில வெச்சிக்கறேன் :)
>>அவரோட அடக்கத்தை நெனச்சு பெருமையா இருந்தது
-ஆஹா படம் போட்டது ஒர்கவுட் ஆகிடுச்சு போல இருக்கே...நான் ரொம்ப அடக்கம்ன்னு நம்பிட்டீங்களா?
நீங்க கால் பண்ணிததும்/றதும் எனக்கும் ரொம்ப பெருமையா இருக்கிறது. வூட்டுல பெருமையா சொல்லிக்கறேன்ல...ப்ளாக் படிச்சு ஒருத்தர் கால் பண்ணறார்ன்னு :)
தொடர்ந்து எழுதுங்க ராம் (இதுக்கு இன்னொரு ஓ போடுவீங்களா? :P)
dubukku sir - enakku inspirationum neengadan - ennoda mudal postalye mention panni irukken ...
ram you do have an interesting way of narrating things.. continue writing - eager to read your next post
paavai => Romba daanx-nga...blog vanthathukku. Will write as long as atleast I have one support...(I support my blog always...;) )
Thanks
Ram
Hello ram, unga thanks ku oru thanks.. adhu enna peria nandri navilal mathiri neelama nandri solliteenga.. blog oru mudivalla adhu oru thodarkadhai.. he he he sorry dont mistake .. chennai la konjam thathuva fever jaasti... paakaravanga ellarume ippdi pesaraanga adhaan kaathu light aa adichu...
aaha... dubukku MLM (athan quickstar) range'ku blog marketing panraara...
தொடர்ந்து எழுதுங்க ராம்.
வாழ்த்துக்கள்.
His penchant for sweets had made him a fat guywithout any friends. And so he orders his pillow girl to stop her mindless, obsequious devotion, to rise up and bring him Saki.
sisters taboo sex stories
bestiality dog man stories
incest preteen sex stories
mastram sexy stories ocm
mother son incest sex stories
His penchant for sweets had made him a fat guywithout any friends. And so he orders his pillow girl to stop her mindless, obsequious devotion, to rise up and bring him Saki.
She says she cant go out like this,the skirt is way to short. When winter turned to spring Bessieregretfully decided to call it quits fearing therepercussions that might happen if anyone was to findout about their sordid affair.
sexy fucking stories
sex incest stories
sex stories to tell your boyfriend
free gay and lesbian sex stories
gay uncle sex stories
She says she cant go out like this,the skirt is way to short. When winter turned to spring Bessieregretfully decided to call it quits fearing therepercussions that might happen if anyone was to findout about their sordid affair.
Post a Comment
<< Home